🙏🙏🙏நமஸ்தே,
நான் உங்கள் கோபிநாதன்
ஆம், தாஜ்மஹால் உலக அதிசயம் அல்ல, அது ஒரு கல்லறை.. மும்தாஜின் கல்லறை மட்டுமல்ல.. ஆயிரக்கணக்கான பாரதீயர்களின் கல்லறையும் தான் அது., 25 ஆயிரம் பாரதீயர்களை அடிமைகளாக்கி 20 வருடங்கள் அவர்களை கொடுமை படுத்தி கட்டப்பட்ட அந்த கல்லறையில் இருப்பது அப்பாவி பாரதியர்களின் கண்ணீரும் ரத்தமும் தான்.. ஆம் தாஜ்மஹால் ஒரு நினைவிடம் தான்.. கொடுமையும் சித்திரவதையும் அனுபவித்து அடிமைகளாக மரித்த அந்த பாரதீயர்களின் துன்பங்களை நினைவுபடுத்தும் இடம்.. ஒற்றுமை இல்லாமல் நாம் அன்னிய தேச வந்தேறிகளிடம் அடிமையாய் கிடந்த நாட்களை நினைவூட்டும் இடம்.. அது நினைவிடம் தான்..வருத்தம் என்னவென்றால் இன்னும் விழிப்புணர்வு அடையாமல் ஒற்றுமை இல்லாமல் இந்துக்கள் சிதறி கிடப்பதே…
விழித்தெழுங்கள் ஹிந்துக்களே..
ஜெய் ஸ்ரீராம் 🙏🕉️🚩🚩🚩